கொலைகள்

கொல் என்றேன்கொல்லென்று சிரித்தாள்கொல்லாமல் கொன்றாள்கொன்றேயிருக்கலாம் அவளென்னைகொன்றால் பாவமாகுமோ?கொல்லாமல் கொன்றால்?கொலைகூடக் காதலாகுமோ?கொன்றிருக்கலாம் அவளைகொல்வதற்கு முந்திவிட்டாள்கொன்றிருந்தால் சிறையறையில்கொல்லப்பட்டதால் மணவறையில் — -ஏனாஓனா. Thank you for reading. 🙂

ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் – செப்18

தகவல்கள் * Gmail ல ஏற்கனவே பல தீம்கள் வந்திருப்பது நமக்குத் தெரிந்ததே… இப்போது Random Themes வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு Theme ல் gmail உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் இங்கு, உங்களுக்குப் பிடித்தமான Theme கலை மட்டும் தேர்வு செய்யும் வசதி இல்லை. * அடுத்து மிகவும் நான் எதிர்பார்த்த ஒன்று. WordPress ல் மிகவும் நீளமான பதிவிற்கு Read More கொடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. இதன் மூலம், முகப்புப் பக்கம் நீளமாக இருப்பதைத் […]

கேரளாக்காரர்கள் கேனையர்களா?

13/9/09 அன்று தொலைகாட்சியின் சானல்களை புரட்டிக்கொண்டிருந்த போது ஏஷியா நெட் சானல் வந்ததும் நமது குப்பைத்தொட்டி – ஆதவன் சொன்னது போல் சுவராசியமாக ஏதாவது கிடைக்குமா என்று பார்தேன் நான் பார்த்தது மதிய நேரம் என்பதால் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது படத்தின் பெயர் ”பாண்டிப்படை” படத்தின் பெயரில் என்ன இருக்கிறது என்கிறீர்களா. 400 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் நாடாகவே இருந்து,தற்போதும் நமது உதவியால் வயிற்றைக் கழுவும் கேரள நாட்டவர் அழைப்பது ”பாண்டிகள்” என்று ஆனால் அவர்களுக்கு இங்கு […]

நட்பல்ல நயவஞ்சகம்

நட்பிற்காக எதையும் இழக்கலாம் எதற்காகவும் நட்பை இழக்கலாகாது. நல்ல வரிகள், இதை கோபிசெட்டிப்பாளையத்தில் ஒரு ஆட்டோவின் பின்புறத்திலிருந்து சுட்டது. என்னுடைய சுய, மற்றும் நண்பர்களின் சில நட்பு அனுபவங்களால் மேற்கண்ட வரிகளுக்கு தொடர்ச்சியாக நான் கிறுக்கியது நட்பிற்காக எதையும் இழக்கலாம் எதற்காகவும் நட்பை இழக்கலாகாது ஆனால்.. நீ இழப்பதற்காகவே ஒரு நட்பு இருந்தால் அந்த நட்பை இழப்பது நலம். ஏனென்றால்.. அது நட்பல்ல நயவஞ்சகம். பி.கு.:- 1996 ஜனவரி மாதம் கிறுக்கிய கிறுக்கல் இது. தற்போதும் சில […]

சிறுகதைப் பட்டறை – எனது பார்வையில்

நான் மிகவும் எதிர்பார்த்த சிறுகதைப் பட்டறை, 13-09-2009 (ஞாயிற்றுக்கிழமை) இனிதே நடந்தது. இதைப் பற்றி சில பதிவுகள் வந்துவிட்டன. இருப்பினும் எனது பார்வையில் உங்களுக்கு சிறிது கிடைக்கலாம் என்பதற்காக இந்தப் பதிவு. சொன்னதுபோல மொத்தம் 4 எழுத்தாளர்கள் பேசினார்கள். முதலில் பாஸ்கர் சக்தி அவர்கள்இவருடைய பேச்சிலிருந்து நான் அறிந்துகொண்டது:* நிறைய படிக்கனும்* ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும். அதையே தொடரலாம். நல்லா இருக்குன்னு பிறர் சொன்னதற்காக, நமது மண்டையில் ஏறாதவற்றை திணிக்க முயல வேண்டாம்.* கதையில் சுவாரஸ்யம் முக்கியம்.* […]

ஈஃபெல் கோபுரத்தின் உருவாக்கம் அன்றும், இன்றும்

தற்போதைய தோற்றம் நீங்கள் இங்கே பார்க்கும் ஈஃபிள் கோபுரத்தைப்பற்றி ஏற்கனவே நிறைய தெரிந்து வைத்திருப்பீர்கள். இருப்பினும் எனக்குத்தெரிந்த சில விஷயங்களையும்,இதன் உருவாக்கத்தின் போது எடுத்த சில அரிய புகைப்படங்களையும்., உங்களுடன் பகிர்கிறேன். பொறியாளர் (Gustave Eiffel) கஸ்ற்றேவ் ஈஃபிள் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, ஃப்ரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில்(Seine)ஸெயின் நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த உலோக கோபுரம்.உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் இக்கோபுரம் இதன் பொறியாளரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இந்தியாவில் அதுவும் நம் தமிழ் நாட்டில் நமது வரிப்பணத்தில் […]