கார்கிலில் வெற்றி உனக்கே(MAY – 99)

*எல்லை மீறிய எத்தர்களை அழிக்க நய வஞ்சக நரிகள் நம் நாட்டில் புகாமல் இருக்க, இளஞ்சிங்கமே! எழுந்துவிடு. தடைகள் இமயம் போன்றதெனிலும் இடித்து விடு! தாயகத்தைஇமைபோல் காக்க இன்றேபுறப்படு! திண்ணமானதீர்மானங்களை கையில்கொண்டுவிடு! தீரத்துடன்போராட முடிவெடு! துன்பங்களைதுக்கமென நினைத்துவிடு! தூக்கம்இமைகளை அணுகாமல்இருக்கவிடு! தென்படும்எதிரிகளை பந்தாடிவிடு! தேசத்தைகாக்க விழித்துவிடு! தைரியத்தைமற்றவர்க்கு புகட்டிவிடு! தொல்லையின்றிதேசத்தை வாழவிடு! தோட்டாக்களால்எதிரிகளை அழித்துவிடு! தெளத்யத்தில்வெற்றி உனக்கேபுரிந்துவிடு! *இளஞ்சிங்கமேஇன்றே புறப்பட்டுவிடு“வந்தே மாதரம்” பி.கு:-1999-ம் ஆண்டு கார்கில் போர் ஆரம்பித்த 3-ஆம் நாள்என் மனதில் தோன்றிய வரிகள். —கி.கி […]