ஏதோ ஒன்னு

படிக்கவும் முடியல, எழுதவும் முடியல. சில நேரம் படிக்காம படுக்கவும் முடியல. ஒரு சில விசயங்களைப் பழகிட்டோம்னா திரும்ப விடுறது எனக்கு கொஞ்சம் கஷ்டம். அது எல்லாமே ஒரே மாதிரியா இருக்காது. இப்போ காபி குடிக்கிறத எடுத்துக்கலாம். வீட்டுல இருக்குறவரைக்கும் காலைல எந்திரிச்ச உடனே காபி குடிக்கனும்போல இருக்கும். அம்மா கேட்டவொடனே குடுக்கலைனா சண்டையே வரும். அந்த சமயத்துல எங்காவது வெளியூரு போயிருந்தா, காலைல எந்திரிச்சவொடனே எங்கயாவது தேடிப்பிடிச்சாவது குடிக்கிறது பழக்கம். அப்புறம் சென்னை வந்ததுக்கு அப்புறம் […]

கார்கிலில் வெற்றி உனக்கே(MAY – 99)

*எல்லை மீறிய எத்தர்களை அழிக்க நய வஞ்சக நரிகள் நம் நாட்டில் புகாமல் இருக்க, இளஞ்சிங்கமே! எழுந்துவிடு. தடைகள் இமயம் போன்றதெனிலும் இடித்து விடு! தாயகத்தைஇமைபோல் காக்க இன்றேபுறப்படு! திண்ணமானதீர்மானங்களை கையில்கொண்டுவிடு! தீரத்துடன்போராட முடிவெடு! துன்பங்களைதுக்கமென நினைத்துவிடு! தூக்கம்இமைகளை அணுகாமல்இருக்கவிடு! தென்படும்எதிரிகளை பந்தாடிவிடு! தேசத்தைகாக்க விழித்துவிடு! தைரியத்தைமற்றவர்க்கு புகட்டிவிடு! தொல்லையின்றிதேசத்தை வாழவிடு! தோட்டாக்களால்எதிரிகளை அழித்துவிடு! தெளத்யத்தில்வெற்றி உனக்கேபுரிந்துவிடு! *இளஞ்சிங்கமேஇன்றே புறப்பட்டுவிடு“வந்தே மாதரம்” பி.கு:-1999-ம் ஆண்டு கார்கில் போர் ஆரம்பித்த 3-ஆம் நாள்என் மனதில் தோன்றிய வரிகள். —கி.கி […]

வலையில் வந்தவை-2

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை.. ஏன் தெரியுமா? “பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று.. இப்படிக்கு Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம் அவள் என்னை திரும்பி பார்த்தாள்.. நானும் அவளைப் பார்த்தேன்.. அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள் நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்.. இப்படிக்கு பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல் திருதிரு வென முழிப்போர் சங்கம் காதல் One Side –ஆ பண்ணினாலும் Two side-ஆ பண்ணினாலும் கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது இப்படிக்கு காதல் பற்றி Four Side-ம் […]

ஆற்காட்டாருக்கு நன்றி

அன்று ஞாயிற்று கிழமை, வீட்டின் முன்புற அறையில் வெறும் தரையில் அமர்ந்து எனது சகோதரன் அதிபிரதாபன் அளித்த கிமு கிபி என்ற புத்தகத்தை மூன்றாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் கேரளாவிலிருந்து விடுமுறை கழிக்க வந்திருக்கும் எனது சகோதரி பீனா(BEENA) “எந்தா அச்சாச்சா வாயுக்குந்நு” (என்ன அண்ணா படிக்கிறீர்கள்) என்று கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தாள். அவளுக்கு புத்தகத்தை குறித்து சில விஷயங்களை மலையாளத்தில் கூறி புரிய வைத்தேன். அதன் பின் அத்தை மகள் நித்தியா ”அத்தான் […]