தேன்கூடு – 2009/12/20

முக்கு: தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை இங்கே தனியே பதிவிடுவதால், இனி தேன்கூட்டில் அந்த மாதிரி தகவல்கள் இடம்பெறாது. வெளிநாட்டில் அண்ணன் கிகிஅண்ணன் கிகி இப்போது சார்ஜாவில் இருக்கிறார், மனைவியுடன். சொந்த விசயமாக சென்றுள்ள அவர், டிசம்பர் முழுவதும் அங்கேதான் இருப்பார். குப்பைத்தொட்டி நான் ஆதவன் நான் ’கவனித்துக்கொள்கிறேன்’ என சொல்லியிருக்கிறான். நல்லா கவனிச்சுக்கோப்பா. — பதிவர் சந்திப்புகள்வரும் வாரம் ஏதேனும் ஒரு நாள் நண்பர் ரோமியோபாய் சந்திக்க வருவதாகச் சொல்லியிருக்கிறார். வீட்டுக்குப் போகும் வழியில் சைதாப்பேட்டை ரயில் […]

தூக்கம் உன் கண்களை…

ஒரு நாள் இரவு, வீட்டிற்கு வந்திருந்த நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். வெகு நேரம் பேசிய பின்பு, ”காலையில் எழுதிருக்கனும், நா தூங்குறேன்”, என்றார். சரி என்று கணினியிடம் திரும்பினேன். இரண்டு பின்னூட்டங்கள் படித்திருப்பேன், திரும்பிப் பார்த்தால் நண்பர் ஆழ்ந்த உறக்கத்தில். கொடுத்துவைத்தவர். இப்படித்தான் சிலபேர். நினைத்தவுடன் தூங்கிவிடுவர். நமது கதையோ வேறு. இரவு 12 மணிக்குமேல் தூங்கலாமென முடிவெடுத்தபின், படுக்கையில் ஒரு அரை மணி நேரம் புரண்டபின்தான் தூக்கம் வரும். அதுவும் நல்ல காற்று வீச வேண்டும். […]

மீள் இயக்கம்

எழும்போது மகிழ்ச்சியில்லை உள்சென்றதும் உடனே குளியல் கண்ணாடியில் தெரியவில்லை முகம் இயல்பு இயல்பாகவே குழந்தைகள் கண்ணில் குழந்தைகளாய் அலைகள் முன்னே அலைகளாய் பாதைகள் பாதைகளாக மட்டுமே பயணம் தவறிப் போவதில்லை நிலவு குளிர்கிறது சூரியன் சுட மட்டுமே செய்கிறது மேகங்கள் மேகங்களாகவே மாறித் தெரிவதில்லை பாயாசம் இனிக்கிறது வேப்பங்காய் கசக்கிறது மலர்கள் அப்படியே சுவையில் மாற்றமில்லை தட்டில் கோலங்கள் இல்லை சிகரெட் கையைச் சுடுவதில்லை வெறித்துப் பார்க்கும் விட்டம் இல்லை சிந்தனையில் சிதறல் இல்லை மறுபடியும் என […]