தந்தை, மகன் மற்றும் பயணம்

இரண்டும் சமீபத்தில் பார்த்த படங்கள், அடுத்தடுத்து. அதெப்படி இந்த இரு படங்களும் இவ்வாறு பார்க்க நேர்ந்ததென்று தெரியவில்லை. அந்த அளவுக்கு இரண்டுக்கும் ஒற்றுமைகள் இருக்கின்றன.இரண்டிலும் ஒரு தந்தை, ஒரு மகன், ஒரு பயணம். இரண்டுமே மனதைப் பாதித்த காட்சிகள், முடிவுகள். ஆனால் ஒவ்வொரு கதைக்களமும் முழுதும் வெவ்வேறு, நோக்கம் ஒன்று. முதலில் தி ரோடு. கற்பனைக் களம். உலகம் அழியும் தருவாயில் என்னவெல்லாம் நடக்குமென்கிற கற்பனை. திடீர் திடீரென்று காட்டுத்தீ,  நிலநடுக்கம், மழை என மிரட்டும் உலகம். […]

ஆறு கேள்விகள் ஏழு பதில்கள்

ஒருவனுக்கு ஒருத்திஎன்றான்ஏனென்றேன்ஒழுக்கமென்றான்ஒருத்தி இறந்தால்என்றேன்இன்னொருத்தியென்றான்ஒருவன் இறந்தால்என்றேன்ஒருத்திதானென்றான்சமனில்லை என்றேன்ஒழுக்கமென்றான். ஒருவனுக்கு ஒருத்திஎன்றாள்ஏனென்றேன்விருப்பமென்றாள்ஒருத்தி வெறுத்தால்என்றேன்இன்னொருத்தனென்றாள்விரும்பினாலும் கூடசேர்த்துக்கொண்டாள்ஒருத்தியின் அவனுக்குஎன்றேன்அவன் விருப்பம்என்றால்சமநிலையோ? சமநி(ல்)லை. -அதி பிரதாபன். Thank you for reading. 🙂