மேட்டரே இல்லாமல் – அடுத்தது என்ன?

மேட்டரே இல்லாம பதிவு போடுவது எப்படி?மேட்டரே இல்லாம மீள் பதிவு போடுவது எப்படி?மேட்டரே இல்லாமல் தொடர் பதிவு போடுவது எப்படி?இவர்களுக்கு இது ஒரு மேட்டர் அல்ல இப்படியே போய்கிட்டு இருந்தா… இப்படி கூட வரலாம்.— மேட்டரே இல்லாமல் பின்னூட்டம் போடுவது எப்படி?மேட்டரே இல்லாமல் மொக்கை போடுவது எப்படி?மேட்டரே இல்லாமல் மொட்டை போடுவது எப்படி?மேட்டரே இல்லாமல் மோட்டார் போடுவது எப்படி?மேட்டரே இல்லாமல் கதை எழுதுவது எப்படி? மேட்டரே இல்லாமல் கவிதை எழுதுவது எப்படி? மேட்டரே இல்லாமல் கட்டுரை எழுதுவது […]

திருச்செந்தூர், திருநெல்வேலி – க்ளிக்

(படங்களை க்ளிக்கிப் பார்க்கவும்)திருச்செந்தூர்மேலே இருப்பது திருச்செந்தூர் கடற்கரையின் ஒரு பகுதி, ஆள் நடமாட்டம் அதிகம் இருக்காது, ஒரு காலத்தில் இதுதான் எங்களது குட்டிச்சுவர் ஏரியா. மேலே உள்ள படங்களும் திருச்செந்தூர்தான். கோவிலுக்கு சற்று தள்ளி உள்ள பகுதி. ஒரு காலத்தில் இங்கு இப்படி கற்கள் இருக்காது. ஒரு சிறிய காலனி இருந்தது பல குடும்பங்களுடன். சுனாமியால் அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டது. அதன்பின் கற்களால் ஆன இந்த தடைச்சுவர் எழுப்பப்பட்டுவிட்டது. பார்க்க அருமையாய் இருக்கிறது, ஆனால் இதன்பின் பல குடும்பங்களின் […]

மேட்டரே இல்லாமல் தொடர் பதிவு போடுவது எப்படி?

————சிம்பிள்1) மேலே உள்ளதை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும் (காப்பி பண்ண அங்க என்ன இருக்குனு எனக்கும் தெரியல)2)கீழே உள்ளது போல இருவரை அழைக்கவும்.————-அழைக்கப்படுபவர்கள்:1) இதற்கு தூண்டுகோலாய் இருந்த, மேட்டரே இல்லாமல் பதிவு போட்டவரும், மொக்கைகளில் மூச்சடைத்து முங்கி முக்குளித்துக் கொண்டிருப்பவருமாகிய சென்ஷி அவர்கள்2) படத்துக்காக பதிவா, பதிவுக்காக படமா – ரேஞ்சுக்கு பதிவு போடும் பிரியமுடன்……வசந்த் அவர்கள்————- Thank you for reading. 🙂

காதலியில்லா கவிஞன்

என்னடா இது!நமக்குத்தான் காதலியே இல்லையே,அப்புறம் எப்படிப் பிறக்கிறதுஇந்தக் கவிதை மாதிரியெல்லாம்? நினைத்துக் கொண்டேபைக்கை நெருங்கினேன்வருவது கண்டு ஓடியகுழந்தையின் பயம் அழகு. வெளியே எடுத்துஉதைக்கும் போது எதிரேபெட்டிக்கடைப் பெண்ணின்புன்னகை அழகு. சென்றது ஆபீஸ் நோக்கி,போட்டியின் வாலிபர்கள்பைக்கை முறுக்கியதும்எழும் சத்தம் அழகு. சப்வேயைக் கடகும்போதுமுன்னால் செல்லும்பின்னால் உள்ள துப்பட்டாபறப்பது அழகு. சிக்னல் இல்லா சந்திப்பு,நாலா புறமும் வரும்அவசரத்தில் பிறந்தவர்களின்முட்டல் அழகு. சிக்னலில் யூடர்ன்,போலீஸ்காரர் பிடிப்பாரோ?பயந்துகொண்டே திரும்பும்புது பைக் அழகு. அப்பாடா! சிக்னல் எல்லாம்கடந்து விட்டேன் என்றுநிம்மதியாய் செல்லும்அகன்ற சாலை அழகு. […]

பிளாக்கருக்கு வயது 10…

பிளாக்கர் ஆரம்பித்து, வரும் ஆகஸ்டோடு 10 ஆண்டுகள் ஆகப்போகிறதாம். (அதே நேரம் கூகுளுக்கு ஆகும் வயது 20). பிளாக்கர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்…– ஒரு நிமிடத்திற்கு 270,000 வார்த்தைகள் பிளக்கரில் எழுதப்படுகின்றன.– வாரத்திற்கு மில்லியன் மக்கள் தங்களது பதிவுகளை இடுகிறார்கள்– அதிகமாக உபயோகிக்கும் நாடு யூ.எஸ்., அடுத்து பிரேசில், துருக்கி, கனடா, யூ.கே…– பெரும்பாலான பிளாக்கர்களின் அபிமான விளையாட்டு: கால்பந்து. விருப்பம் உள்ளவர்கள் பிளாக்கர் பற்றிய தங்களது அனுபவங்களைப் பதிவாகப் போட்டு இங்கே அளிக்கலாம். — […]

+2 கவிதைகள் – தைரியமாயிரு

அன்றுநான் உன்னைப்பார்க்கும் போதுநீ மண்ணைப்பார்த்தாய். நேற்றுநான் உன்னைப்பார்க்கும் போதுநீ என்னைப்பார்த்தாய். இன்றுநான் உன்னைப்பார்க்கும் போதுநீ உன்னையேபார்க்கிறாய். பெண்ணேமிரளாதேகாதலுக்குஜாதி மதம் இல்லை. நாளைநான் உன்னைப்பார்க்கும் போதுதைரியமாக நீஎன்னைப் பார். இதுவே வழியெனநாளைய உலகம்நம்மைப் பார்க்கும். Thank you for reading. 🙂