க்ளிக் – வேளாங்கண்ணி

(படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்) வேளாங்கண்ணி சர்ச் கடற்கரை என்ன கொடுமை சார் இது? என்னதான் பெரிய ஓட்டல் இருந்தாலும், வேளாங்கண்ணியில் இங்கு கண்டிப்பாக ஒரு முறை சாப்பிடுவேன்… மாதா மோர்க்கார முடவனுக்கு காட்சி கொடுத்த இடம் இது என்ன காக்டெயில்னு தெரியல, தெரிஞ்சவங்க சொல்லவும்… முடி எடுக்கும் இடத்தில்… மாதா குளம் தங்கிய இடம்… கோவிலுக்குக் கொடுத்த தங்கத் தொட்டில் — Thank you for reading. 🙂

கமலா தியேட்டர் – புதுப் பொலிவுடன்

நேற்று சென்னை வடபழனியிலிருக்கும் கமலா தியேட்டருக்குச் சென்றிருந்தேன். சீரமைக்கப் பட்டு புதுப் பொலிவுடன் இருந்தது. இதற்கு முன் 2 வருடங்களுக்கு முன் சென்ற ஞாபகம். அப்போது ஒன்றுதான் இருந்தது, இப்போது கமலா – ஸ்கிரீன் 1, ஸ்கிரீன் 2 என இரண்டாக இருந்தது. டிக்கட் கவுண்டரில் இருந்து, பாத்ரூம் வரை அனைத்தும் புதுப்பிக்கப்பட்டிருந்தது. இண்டீரியர் அருமை, அனைத்து இடங்களிலும். டிக்கட் கவுண்டர் – கனினி மயமாக்கப்பட்டுள்ளது, ஒரே தாளில் அனைவருக்கும் பிரிண்ட் செய்யப்பட்ட டிக்கட், தாள் கூட […]

என் பொண்டாட்டி ஓடிப் போய்ட்டா

’என் பொண்டாட்டி ஓடிப் போய்ட்டா – அப்படித்தான் தோன்றியது அவனுக்கு. சாதாரணமாய், காதலர்கள் மாதிரியா பழகினோம்? கணவன் மனைவி போலல்லவா இருந்தோம். புருசா என்றும் பொண்டாட்டி என்றுமல்லவா அழைத்துக்கொண்டோம். மொபைலில் கூட பெயருக்கு பதில் அப்படித்தானே பதிந்து வைத்திருந்தோம். நீதாண்டா என் உயிர், நீ இல்லாம என் வாழ்க்கைய நெனச்சுக்கூட பாக்க முடியலடா, என்றெல்லாம் சொன்னாளே! இப்போது உயிராவது, மயிராவது என்றல்லவா போய்விட்டாள்’. ’எத்தனை முறை என்னுடன் படுத்திருப்பாள்? உன் நெஞ்சு என் மஞ்சம் என்றும், உன் […]

வீடியோ – சென்னை முதலைப் பண்னை

முதலைகள் பெரும்பாலும் அசைவற்றே கிடக்கின்றன. அவற்றை அசைய வைத்துப் பார்க்கவேண்டுமென்றால், அங்குள்ள ஊழியர்களிடம் 60 ரூபாய் கொடுத்தால் போதும், சிறிது உணவு போடுவார்கள். அந்தக் காட்சிதான் இது… — தண்ணீருக்கு அடியில் உள்ளதைப் பார்ப்பதற்கு ஏற்ப, இது போன்ற கண்ணாடி வழியே பார்க்கும் வசதி உள்ளது. இதனுடன் இருக்கும் முதலை, இந்த ஆமையை ஒன்றும் செய்யவில்லை. விசாரித்ததற்கு அங்குள்ள ஊழியர் சொன்னார்… ’இந்த வகை முதலைகள் மீனைத் தவிற வேறெதையும் உண்ணாது… ஒரு மனிதன் மாட்டினால் கூட […]

க்ளிக் – மாமல்லபுரம்

(படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்) ஐந்து ரதம் – இது ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப் பட்ட ஐந்து தேர் போன்ற கோவில்கள் – நம்ப முடிகிறதா? கடற்கரை Thank you for reading. 🙂

சின்ன மனசு – போட்டிக்கான சிறுகதை

சுரேஷ் ரயில் நிலையம் நோக்கி வேகமாக நடந்தான். அவனுக்கு, இஷ்டப்பட்ட வாழ்க்கை கிடைக்கப் போகும் சந்தோசம் மனது முழுதும் நிரம்பியிருந்தது. ‘நாளைலருந்து காலைலயே எந்திரிக்க வேணாம், சுப்பம்மா டீச்சரோ பாட்டியோ அடிக்க மாட்டாங்க, இஷ்டம்போல வெளாடலாம், ஆத்திலோ குளத்திலோ குளிக்கலாம், நெனைச்ச நேரம் ஐஸ்கிரீம் சாப்டலாம், எதையும் கண்டிக்க அப்பா இருக்க மாட்டார்’ என்று எண்ணியவாறே ரயில் நிலையம் உள்ளே நுழைந்தான். சுரேஷ், வயது 11, ஆறாம் வகுப்பு படிக்கிறான். அப்பா, அம்மா அரசு வேலையில். சொந்த […]